cookie

Wednesday, September 4, 2013

ஆசிரியர் பா

இறைவன் ஈன்ற
ஆசுடைய மாக்களை
ஆசு இரிய மனிதர்களாக்க - எண்ணையும்
எழுத்தையும் அறிவித்து, இவன்
இவன்தான் என அண்டத்தை அறியவைத்த ஞாயிறு

எங்கள் கண்கள் காணாது காட்சிகளை
ஞானம் எனும் நீங்கள் அருளிய
ஒளி இல்லையெனில்.

விண்ணைத்தொட
எங்களை ஏற்றுவித்த ஏணி
விந்தைகள்
பலவும் அறியவைத்த ஞானி

போற்றுதலுக்கு உரியவ(ர்)ன்  இறைவன்
(மட்டும்)  அல்ல, அவனின் படைப்பை
முழுமையாக்கிய ஆசிரியர்தான்.



என்னை ஏற்றிவிட்ட படிகள்


தொடக்கம்
      திரு. சௌந்திரராஜன்

நடுநிலை
     திருமதி. தங்கரத்தினம் (நிஜப்பெயர் மட்டுமல்ல, காரணப் பெயரும்கூட) 
     திரு. தங்கச்சாமி
     திருமதி. கனலட்சுமி 
     திருமதி. ரீட்டா

மேல்நிலை
     திரு. கந்தசாமி
     திரு. ராமசாமி
     திரு. பாண்டியராஜன்

உயர்நிலை
     திரு. மூர்த்தி 
     திருமதி. அய்யம்மாள்
     திரு. ராஜாமணி
     திரு. ஸ்ரீனிவாசன்

இளங்கலை
      திரு. துளசிதாஸ்
      திரு. ராமசாமி
      திரு. வேலாயுதம்
      திரு. பெருமாள்சாமி
      திரு. சிங்காரவேலன்

முதுகலை
      திரு. வெங்கடேஷ்பாபு
      திருமதி. மாயா
      திருமதி. சோபின் சீலி
      திரு. ஜான்
      திரு. ராமலக்ஷ்மி